மகாலிங்கேஸ்வரர்_கோயில்

கரத்துடன் கூடிய அதிசய சிவலிங்கம்

கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்து மூலவரின் சிவலிங்க திருமேனியிலிருந்து வலது கரம் வெளியில் வந்து ஆசி தரும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றது. இது ஆதிசங்கரர் அத்வைதம் உண்மை என்று நீருபணம் செய்தபோது,அதை ஆமோதிக்கும் வகையில் சிவபெருமான் தன் வலது கரத்தை நீட்டி ஆசி வழங்கியதைக் குறிப்பிடுவதாக உள்ளது.

மகாலிங்கேஸ்வரர்_கோயில்.jpg
Previous
Previous

பார்த்தசாரதி கோவில்

Next
Next

அக்னீஸ்வரர் கோயில்