படிக்காசுநாதர் கோயில்

சங்கு, சக்கரத்துடன் காட்சி தரும் முருகப்பெருமான்

கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ தொலைவிலுள்ள தேவாரத்தலம், திருஅரிசிற்கரைபுதூர். தற்போது 'அளகாபுத்தூர்' என்று அழைக்கப்படுகிறது. சூரபதுமனை அழிக்க முருகப்பெருமான் போருக்குக் கிளம்பியபோது, மகாவிஷ்ணு அவருக்கு தன்னுடைய சங்கு, சக்கரத்தைக் கொடுத்ததால், இத்தலத்து முருகக் கடவுள் கையில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

அளகாபுத்தூர் கோயில்.gif
Previous
Previous

ஐயாறப்பர் கோவில்

Next
Next

கச்சேரி விநாயகர் கோயில்