சங்கரராமேஸ்வரர் கோவில்

சங்கரராமேஸ்வரர் கோவில்

அனைத்து தெய்வங்களுக்கும் அன்னாபிஷேகம் நடக்கும் ஆலயம்பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி மாத பெளர்ணமி அன்றுதான் அன்னாபிஷேகம் செய்வார்கள். ஆனால் தூத்துக்குடியில் உள்ள சங்கரராமேஸ்வரர்! ஆலயத்தில் சித்திரை மாத புத்தாண்டு அன்று மூலவருக்கு மட்டுமின்றி ஆலயத்திலுள்ள அனைத்து சந்நதி மூர்த்தங்களுக்கும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடத்தப்படுகிறது. இதுபோன்று வேறு எந்த கோயிலிலும் இல்லை.குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் பிள்ளைப் பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
Perumal, பெருமாள் Alaya Thuligal Perumal, பெருமாள் Alaya Thuligal

ஸ்ரீவைகுண்டநாதன் கோயில்

யாளி வாயில் அனுமன்

108 திவ்விய தேசங்களில்,தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவத்திருப்பதிகளும் அடங்கும்.அவற்றில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் தலத்து ஆலயத்தில் திருவேங்கடமுடையான மண்டபம் என்றழைக்கப்படும் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் இரண்டு புறங்களிலும் ஒன்பது தூண்களில் யாளிகள் தாணப்படுகின்றன.அவற்றில் ஒரு தூணிலுள்ள யாளியின் வாயில் அனுமன் காட்சியளிக்கின்றார்.

Read More