செந்நெறியப்பர் கோயில்

மூன்று துர்க்கை சன்னிதிகள் உள்ள தேவாரத்தலம்

கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்ப கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தேவாரப்பாடல் பெற்ற திருச்சேறை திருத்தலம்.இத்தலத்தில்,வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் சிவதுர்க்கை,விஷ்ணு,துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என்று மூன்று துர்க்கை சன்னிதிகள் இந்த ஆலயத்தில் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. ராகு கால நேரத்தில் இந்த மூன்று துர்க்கைகளையும் வழிபடுவது நல்ல பலனைத்தரும்.

செந்நெறியப்பர் கோயில்1.jpg
Previous
Previous

சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்

Next
Next

சிவகுருநாதசுவாமி கோயில்