காயாரோகணேசுவரர் கோயில்

நாகை காயாரோகணர் ஆலயத்து நந்தியின் விசேடப் பார்வை

நாகை காயாரோகணர் ஆலயத்து நந்தியின் பார்வை இரண்டு திசைகளை நோக்கியுள்ளது.வலது கண் அம்பாளைப் பார்ப்பது போலவும் இடது கண் சிவனைப் பார்ப்பது போலவும் இருக்கின்றது.இந்த நந்திக்கு அருகம்புல் சாற்றி,சிவன்,அம்பாள் மற்றும் நந்தி என மூவருக்கும் தேன் அபிக்ஷேகம் செய்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

காயாரோகணேசுவரர் கோயில்.png
Previous
Previous

காமாட்சியம்மன் கோவில்

Next
Next

அமுதகடேசுவரர் கோயில்