Latest Update: ஆலயத்துளிகள் இணையதளத்தின் முந்தைய பதிவுகளின் காப்பகம் (Archive) இந்தப் பக்கத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. அதிலுள்ள மாத லிங்கை கிளிக் செய்தால், அந்த மாதத்தின் முந்தைய பதிவுகளை படிக்கலாம்.

Update on Jan 4, 2024 : ஒவ்வொரு பதிவிலும் வரைபடத்திற்கு கீழ், தெய்வத்தின் பெயர், தேவாரத்தலம், திவ்யதேசம், ஊரின் பெயர், மாவட்டத்தின் பெயர் போன்ற குறிசொற்கள்(tags) இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட ஒரு குறி சொல்லை கிளிக் செய்தால் அந்த குறிசொல் (tag) சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் (blogs) காண முடியும். உதாரணத்திற்கு, தெய்வத்தின் பெயரையோ, ஊர் பெயரையோ அல்லது மாவட்டத்தின் பெயரையோ கிளிக் செய்தால், அந்தப் பெயரோடு இணைந்த அனைத்துப் பதிவுகளையும் ஒருசேர காண முடியும். ஆன்மீக சுற்றுலா திட்டமிடுவதற்கு இது பயனளிக்கும் என்று நம்புகிறோம்.

சிறப்புத் தகவல்

விநாயகர்

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடி போற்று கின்றேனே.

-திருமூலர்

முருகன்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

- அருணகிரிநாதர்

சிவபெருமான்

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயில் குமிண்சிரிப்பும். பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் இனித்தம் உடைய எடுத்த பொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.

-திருநாவுக்கரசர்

அம்மன்

நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு  வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே. -அபிராமி அந்தாதி

நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

 -அபிராமி அந்தாதி

 

பெருமாள்

பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும் இச் சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச் சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே.

- தொண்டரடிப் பொடியாழ்வார்

Testimonial:

——————————————————————————————————————————————————————————————————————————————————————————————

R. Gunasekaran

May be this story known to many Rama devotees, but this is in captured art of sculpture may not be known to many of us like me Thank you sir 🙏

7/Jul/2024 Wishes:

Bhavani    

Congratulations to Mr.Sukumar and
Mrs.Pallavi for stepping into 4 th year
🙏🙏💐
.May all the Gods shower their blessings on you both for your excellent service to the devotees.

K. Mukundan. 

Excellent Hanuman Salisa.
First time I watched. Super.
My best wishes to enter the 4th yearAalayathuligal.

7/Jul/2023 Wishes:

Bhavani : 

ஓம் சக்தி ஸ்ரீ வராகி அம்மன்
தாயே போற்றி போற்றி
ஸ்ரீ வராகி தாயின் திருவடிகள் சரணம் 🙏🌹
மிக தெளிவான விளக்கம்.
அருமையான பதிவு. நன்றி.
அம்மன் அலங்காரம் பார்க்க பார்க்க பரவசம்.
Congratulations. Best wishes for the more and more postings to come.

Rani Radhakrishnan : 🙏🙏👌 Congratulations . Wishing you to achieve more and more progress in your service.

Mani: மூன்றாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் ஆலய துளிகள் மேலும் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்

Ravitha Naveen : Awesome! Nice info. Congratulations to Mama and Pallavi Mam on completing a successful 3 yrs in this new venture. What an incredible achievement!! Both of your tireless efforts and dedication in sharing amazing facts to all of us is commendable. Kudos to both of you and wishing many more successful years in this blogging space!! 🙏🙏

Sivaraj S: மனமுருகி வேண்டினாலும் கடும் தவமிருந்து தேடினாலும் தென்படா பல வடிவான இறைவனை அவன் ஆலயத்தின் அழகுடன் வலைத்தளத்தில் எங்கிருந்தும் காணச் செய்து ஆன்மீகத் துளிகளால் ஆண்டுகள் மூன்று கடந்தும் பக்தி மழை பொழியும் நாட்கள் தடையின்றி மேன்மேலும் தொடர வேண்டுவமே.

——————————————————————————————————————————————————————————————————————————————————————————————

Sivaraj: “துளித்துளியாய் தோன்றிய ஆலயத் துளிகள்

ஐந்து நூறு பதிவுகள் கடந்து

ஆன்மீகக் கடலாய் அடியார் மகிழ

இறைவன் புகழும் தலவரலாறும் விளக்கி செய்

தொண்டு ஆலாய்

விரிந்து தொடர வேண்டுவனே”

Manibala: “இந்த தகவல் மிகவும் அருமையானது பயனுள்ளது ஆலயத் துளிகள் இணையதளத்தில் இதைப்போன்று நாகப்பட்டினத்தில் உள்ள சிம்மவாகன சம்கார பைரவர் பற்றி வந்தது அதனை பார்த்து சென்னையிலிருந்து 5 பேர் வந்து சிம்ம வாகன பைரவர் தரிசனம் செய்தார்கள் இவர்களின் சேவை மிகவும் மகத்தானது வாழ்த்துக்கள்”

Sundar: “I am an ardent follower of Alayathuligal since April last.As I have visited some of the temples in the blog the brief info take me back to those temples and create a sense of freshness besides kindling positive vibes. Small drops of info open up ocean of divinity in me.Thank you so much for your posts on Alayathuligal daily”.

Hemanth: “ஆலயத்துளிகளில் வெளியிடப்படும் தகவல்கள் பல மிக சுவாரசியமாகவும், எனக்குத் தெரியாததாகவும் இருக்கின்றன.இதில் படித்த ஆலயங்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. தொடர்ந்து இது போன்ற பல சுவையான மற்றும் அரிய ஆலயத் தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி”

N.Nandagopalan “We are deeply blessed to know the valuable information and see all unique and divine poses of God's and goddesses at one temple. Thank you Alayathuligal team for sharing such wonderful information..We wish you to continue this divine service for many more years to come.”

V.Chandrasekar “மிக்க நன்றி. உலா வரும் இறைவன் உறையும் கோவில்கள் தல செய்திகள் என்னை போன்ற ஆன்மீக நண்பர்களுக்கு உங்கள் பதிவு வரம் தான். நன்றிகள்.”

 

Archive / காப்பகம்