மீனாட்சி அம்மன் கோயில்

மரகதக் கல்லால் ஆன அம்மன்களின் விசேடச் சிறப்பு

மதுரை மீனாட்சி அம்மனும் சென்னை அருகே புழல் பக்கத்தில் உள்ள சிறுவாபுரி உண்ணாமுலை அம்மனும் மரகதக் கல்லால் ஆனவர்கள்.இத்தகைய மரகதக்கல்லால் ஆன அம்மனை வணங்கினால் புதன் கிரகத்தின் அருள் கிடைத்து கல்வியும் ஞானமும் வளரும் என்பது ஐதீகம்.

Meenakshi Amman.jpg
Previous
Previous

வனதுர்கா பரமேஸ்வரி கோயில்

Next
Next

பாடலீஸ்வரர் கோவில்