தலத்தின் தனிச் சிறப்பு

தாயாருக்கென்று தனி சன்னிதி அமையாத தலங்கள்

திருப்பதி, ஒப்பிலியப்பன் கோவில், குணசீலம், தான்ததோன்றிமலை ஆகிய நான்கு பெருமாள் தலங்களில் தாயாருக்கென்று தனி சன்னிதி கிடையாது் இத்தலங்களில் பெருமாளுக்கு மட்டுமே சன்னதி அமைந்துள்ளது.. இத்தலங்களில் திருப்பதியும், ஒப்பிலியப்பன் கோவிலும் திவ்ய தேசங்களாகும்.

வெங்கடேச பெருமாள்

ஒப்பிலியப்பன்

குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி

தான்தோன்றிமலை கல்யாண வேங்கடரமணர்

Previous
Previous

இராமநாதர் கோவில்

Next
Next

சுப்பிரமணியர் கோவில்