சுப்பிரமணியசாமி ‌கோயில்

புளிக்காத அபிஷேகத் தயிர்

ஈரோடில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்புகழ் தலம் சென்னிமலை. இங்கு, முருகப்பெருமானுக்கு பால், தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தயிர், புளிப்பதில்லை என்பதே இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வாகும்.

Sep 29 Chennimalai Murugan.jpg
Previous
Previous

வில்வ நாதேஸ்வரர் கோவில்

Next
Next

நின்ற நாராயணன் கோயில்