சாயாவனேஸ்வரர் கோவில்

வில்லேந்திய வேலன்

நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் அருகில் உள்ள தேவார பாடல் பெற்ற சாயாவனம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் கையில் வேலுக்கு பதிலாக வில்லேந்தி சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். சத்ரு பயம் உள்ளவர்கள் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Oct 27 Sayavanam Murugan.jpg
 
Previous
Previous

மொட்டை விநாயகர் கோவில்

Next
Next

வேதநாராயண பெருமாள் கோவில்