தலைவெட்டி விநாயகர் கோயில்

தலைவெட்டி விநாயகர்

திண்டுக்கல் அருகேயுள்ள மேலைக் கோட்டையூர் ஆலயத்தில் 'தலை வெட்டி விநாயகர்’ உள்ளார்.ஒரு காலத்தில் இந்த பிள்ளையாரின் சிரசில்'தன் தலையை நீக்கித் தனத்தை எடு' என்று ஒரு வாசகம் இருந்ததாம்.அதன் படி விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டதாம்.அதற்குள்ளே இருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் எடுத்து குளம்,கோவில்கிணறு வெட்டப் பயன்படுத்தினார்களாம். அதனால் அவர் தலைவெட்டி விநாயகர் எனப் பெயர் பெற்றார்.

Previous
Previous

பழமலைநாதர் கோயில்

Next
Next

சரஸ்வதி கோயில்