தலத்தின் தனிச் சிறப்பு

இரண்டு தேவாரப் பதிகங்கள் பெற்ற தலங்கள்

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 276. அவற்றில் மூன்று தலங்களில் மட்டும், தனித்தனியே இரண்டு தேவாரப் பதிகங்கள் அங்கு வெவ்வேறு சன்னதிகளில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடப்பட்டுள்ளது. அந்த மூன்று தலங்கள் திருமீயசச்சூர், திருப்புகலூர் மறறும் திருவாரூர் ஆகும்.

திருமீயசச்சூர்

திருப்புகலூர்

திருவாரூர்

Previous
Previous

திருமலை முத்துக்குமார சுவாமி கோவில்

Next
Next

ஆதிகேசவ பெருமாள் கோவில்