சாரங்கபாணி கோவில்

பெருமாள் வில்லுடன் இருக்கும் திவ்ய தேசம்

பொதுவாக பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில்,பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர், சார்ங்கபாணி என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது.

Sep 03 Sarangapani Perumal .jpg
Previous
Previous

சுப்பிரமணிய சுவாமி கோயில்

Next
Next

பாகம்பிரியாள் கோயில்