ஏகாம்பரேஸ்வரர் கோவில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

ஏகாம்பரேஸ்வரர் கோவில்

தோப்புக்கரணம் போடும் வழிபாட்டு முறைக்கு வித்திட்ட விநாயகர்

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் விகட சக்ர விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவர் காஞ்சிபுரத்தின் பிரதான விநாயகராக போற்றப்படுகிறார். பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் வழிபாட்டு முறைக்கு இவர்தான் காரணகர்த்தர் ஒருசமயம் மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை இவர் விழுங்கிவிட மஹாவிஷ்ணு இவர் முன் கூத்தாடி தோப்புக்கரணம் போட்டு சிரிக்க வைத்தபோது, சக்ராயுதம் வெளியில் வந்து விழுந்ததாம். இந்த விகடம் செய்ததால் இவருக்கு விகட சக்ர விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது.

Read More