மத்தங்கரை விநாயகர் கோயில்

கோடரி ஏந்திய விநாயகர்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகிலுள்ள பூலாம்பட்டி மத்தங்கரையில் உள்ள விநாயகர்,கோடரி ஏந்திய நிலையில் உள்ளார். உழைப்பின் அவசியத்தை உணர்த்தும்வகையில் இவர் கோடரி ஏந்தி உள்ளார்.ஒரு மரத்தையே கோடரி சுள்ளிகளாக நொறுக்குவது போல்,இவர் பக்தர்களின் குறைகளை அடித்து நொறுக்குபவராக உள்ளதால், இந்த ஆயுதத்தை ஏந்தியுள்ளார்.

Previous
Previous

அக்னீஸ்வரர் கோயில்

Next
Next

துர்கையம்மன் கோயில்