௳ (முகப்பு)

View Original

மகிஷாசுரமர்த்தினி கோயில்

கசக்காத வேப்பிலை பிரசாதம்

திருத்தணிக்கு அருகில் உள்ள மத்தூர் என்னும் ஊரில், மகிஷாசுரமர்த்தினி கோவில் இருக்கிறது.இக்கோவில் வேப்பமரத்தின் இலைதான் பிரசாதம்.இந்த வேப்பிலை கசக்காது எனபது குறிப்பிடத்தக்கது .