௳ (முகப்பு)

View Original

நாகநாதசுவாமி கோவில்

கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய மூவரும் ஒரே சன்னதியில் காட்சி தரும் தலம்.

கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநாகேஸ்வரம். இத்தலம் ராகுவிற்கான பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தலத்தில் அம்பிகை கிரிகுஜாம்பாள் என்ற திருநாமத்துடன், கலைமகள் மற்றும் அலைமகளுடன் ஒரே சன்னதியில் காட்சி தருகிறார். இப்படி சரஸ்வதி, லட்சுமி, பார்வதி இவர்கள் மூவரையும் ஒரே சன்னதியில் தரிசிப்பது, வேறு எந்த தலத்திலும் காணக் கிடைக்காத காட்சியாகும். பிருங்கி முனிவருக்காக முப்பெரும் தேவியரும் ஒன்றாக காட்சி தந்ததாக ஐதீகம்.

See this map in the original post